×

மருதமலை முருகன் கோயிலுக்குச் செல்லும் மலைப்பாதை ஒரு மாதம் கழித்து மீண்டும் திறப்பு..!!

கோவை: மருதமலை முருகன் கோயிலுக்குச் செல்லும் மலைப்பாதை ஒரு மாதம் கழித்து மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. சீரமைப்பு பணிகளுக்காக அக்.9ல் சாலை மூடப்பட்டதால் பக்தர்கள் படிக்கட்டுகள் வழியாக மட்டுமே சென்றனர். ரூ.3.5கோடியில் தார் சாலை சீரமைப்புப் பணிகள் முடிந்ததால் வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

The post மருதமலை முருகன் கோயிலுக்குச் செல்லும் மலைப்பாதை ஒரு மாதம் கழித்து மீண்டும் திறப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Marudamalai Murugan Temple ,Coimbatore ,Dinakaran ,
× RELATED கோவை காந்திபுரம் நகர பேருந்து...